விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதியை, வீடுபுகுந்து கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய் துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதியை, வீடுபுகுந்து கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய் துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.